தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மணலிக்கரை கிளை மற்றும் உருவங்கள் ஊடக ஆய்வு மையம் சார்பில் வ.ஆன்றணி ஜோசப் எழுதிய வேணாடும் தமிழ் மரபும் வரலாற்றுஆய்வு நூல் வெளியீட்டு விழா முளகுமூடு சிகரம் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் மையத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மணலிக்கரை கிளை மற்றும் உருவங்கள் ஊடக ஆய்வு மையம் சார்பில் வ.ஆன்றணி ஜோசப் எழுதிய வேணாடும் தமிழ் மரபும் வரலாற்றுஆய்வு நூல் வெளியீட்டு விழா முளகுமூடு சிகரம் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் மையத்தில் நடைபெற்றது.